*🔫துப்பாக்கி உரிமத்துக்கு விண்ணப்பித்துள்ளர் 🔫நடிகை ஸ்ரீரெட்டி ❗*
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக ⭐பிரபலங்கள் மீது அதிரடியாக பாலியல் குற்றச்சாட்டுக்களை 🗣கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் ⭐நடிகை ஸ்ரீரெட்டி. சமீபத்தில் இவர் தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்துவரும் 🎞சினிமா தயாரிப்பாளர் சுப்பிரமணியம் மற்றும் அவரது உறவினர் மீது நடவெடிக்கை எடுக்க கோரி 🗣புகார் அளித்தார். மேலும் அதற்க்கான 📹சிசிடிவி காட்சிகளையும் அவர் வெளியிட்டார். 


இந்நிலையில் தனக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதால் 🔫துப்பாக்கி உரிமத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக ⭐நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். மேலும் தனது 🗣புகார் குறித்து மனித உரிமைகள் ஆணையம் 🗣விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார்.