தேவையானவை:
- மொச்சைப்பருப்பு – ஒரு கப்
- மல்லி தூள் – ஒரு ஸ்பூன்,
- சாம்பார் பொடி – 3 ஸ்பூன்,
- தேங்காய் விழுது – அரை கப்,
- உப்பு – தேவையான அளவு,
- புளி – நெல்லிக்காய் அளவு
- துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப்
- கடுகு, வெந்தயம்,சீரகம், பெருங்காயம் – தாளிப்பதற்க தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு.
- நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
செய்முறை:
- துவரம் பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் வேக வைத்து மசித்து கொள்ளவும்
- புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும் அதனுடன் சாம்பார் பொடி, மல்லி தூள் , உப்பு சேர்த்து மொச்சையைப் போட்டு கொதிக்க விடவும்.
- குழம்பு நன்றாக கொதித்ததும், வேக வைத்த துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து, தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
- குழம்பு வெந்ததும், எண்ணெயில் கடுகு, வெந்தயம் முதலியவற்றி தாளித்துக் கொட்டி கரு வேப்பிலை தூவி பரிமாறவும். சுவையயான குழம்பு ரெடி